சலவைத் தொழிலாளர்கள் மனு

img

வீட்டுமனை பட்டா கேட்டு சலவைத் தொழிலாளர்கள் மனு

இலவச வீட்டுமனை பட்டா  வழங்கக்கோரி சலவைத் தொழிலா ளர்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டத்தில் 2 ஆயிரத் திற்கும் மேற்பட்ட சலவை தொழி லாளர்கள் உள்ளனர்